இளங்கோ, முடிவில்லாத என்ன ஓட்டங்களையும், சாத்தியங்களையும் யோசிக்க வைக்கிறது இக்கவிதை, முடிவில் எதுவும் உறுதியாய் தெரியாமல் திருதிருவென்று முழிக்கிறது மனதும். ஒருவேளை இக்கவிதை அதைத்தான் எதிர் பார்க்கிறதோ என்ற ரகசிய சந்தேகமும் வருகிறது. சாரி வேறுவேறு வார்த்தைகளை போட்டு சொல்லவேண்டிய அரசியல் அவசியமில்லையென நினைக்கிறேன், அதனால் அதே வார்த்தை தான், அருமை இளங்கோ.
அடர்த்தி மிகு சிக்கல்களை உள்ளடக்கி ஒரு கவிதைக்குள் பொதிந்து வைக்கும்போது அதை விரித்து விரித்து அடுக்குகளை பிரிக்க முயலும் மனம்...தத்தளிப்பதை உணரமுடிகிறது நன்றி..கோநா..!
இளங்கோ, முடிவில்லாத என்ன ஓட்டங்களையும், சாத்தியங்களையும் யோசிக்க வைக்கிறது இக்கவிதை, முடிவில் எதுவும் உறுதியாய் தெரியாமல் திருதிருவென்று முழிக்கிறது மனதும். ஒருவேளை இக்கவிதை அதைத்தான் எதிர் பார்க்கிறதோ என்ற ரகசிய சந்தேகமும் வருகிறது. சாரி வேறுவேறு வார்த்தைகளை போட்டு சொல்லவேண்டிய அரசியல் அவசியமில்லையென நினைக்கிறேன், அதனால் அதே வார்த்தை தான், அருமை இளங்கோ.
பதிலளிநீக்குஅடர்த்தி மிகு சிக்கல்களை உள்ளடக்கி ஒரு கவிதைக்குள் பொதிந்து வைக்கும்போது
பதிலளிநீக்குஅதை விரித்து விரித்து அடுக்குகளை பிரிக்க முயலும் மனம்...தத்தளிப்பதை உணரமுடிகிறது
நன்றி..கோநா..!