கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, அக்டோபர் 30, 2010
கனத்த திரைச்சீலை
*
பார்வையாளர் மத்தியில்
மௌனம் காக்கும்
உண்மையைத் தேடுவதற்குள்
பொய்யின் நாடகம் முடிந்து
அவசரமாய்
மூடிக்கொள்கிறது
கனத்த
திரைச்சீலை
கலைந்து போகும்
கூட்டத்தில்
தன்
சொற்ப தடயங்களோடு
வெளியேறுகிறது
அது
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக