சனி, அக்டோபர் 30, 2010

பாய்மரங்களின் திசை

*
உனது
ஆழ்கடல் பொங்கிவிடும்போது

ஒற்றைத் துடுப்பை

எனது கை
இறுகப்பற்றிக் கொள்கிறது

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ,ஒரு கணித சூத்திரம் போல் பல உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் விரிந்து பொருந்துகிறது இக்கவிதை,அருமை.

    பதிலளிநீக்கு