ஆம் இளங்கோ, நான் கூறியதைவிட நீங்கள் கூறியதுதான் மௌனங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. எவ்வளவு எழுதினாலும் மனதின் ஆழ மௌனத்தை வார்த்தைப் படுத்திவிட முடிவதில்லை, அந்த திருப்தி இன்மையே மீண்டும் மீண்டும் கலைஞனை தாகமுள்ளவனாக்கி முன்னெடுத்துச் செல்கிறது.
உண்மை தான் கோநா..! மௌனம் ஒரு பாடுபொருளாக அடிக்கடி எழுதப்படுவது அதனால் தான் என நம்புகிறேன்.. அது ஒரு பெருங்காடு... கையில் வரைபடம் இல்லாமல் அதனுள் நுழையத் துணிவது கவிஞனின் மனம் ஒன்றே எனக் கொள்ளலாம்..
கணந்தோறும் மாறும் மௌனங்களின் அர்த்தங்களே புதிய கவிதைகளைத் தரக்கூடியதாய் இருக்கிறதோ இளங்கோ?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கோநா..!
பதிலளிநீக்குஎழுத எழுத தீர்ந்துபோகாத அர்த்தங்களை உள்ளடக்கி தொடர்வதாக இருக்கிறது எப்போதும் இந்த மௌனம்..
ஆம் இளங்கோ, நான் கூறியதைவிட நீங்கள் கூறியதுதான் மௌனங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. எவ்வளவு எழுதினாலும் மனதின் ஆழ மௌனத்தை வார்த்தைப் படுத்திவிட முடிவதில்லை, அந்த திருப்தி இன்மையே மீண்டும் மீண்டும் கலைஞனை தாகமுள்ளவனாக்கி முன்னெடுத்துச் செல்கிறது.
பதிலளிநீக்குஉண்மை தான் கோநா..!
பதிலளிநீக்குமௌனம் ஒரு பாடுபொருளாக அடிக்கடி எழுதப்படுவது அதனால் தான் என நம்புகிறேன்..
அது ஒரு பெருங்காடு...
கையில் வரைபடம் இல்லாமல் அதனுள் நுழையத் துணிவது கவிஞனின் மனம் ஒன்றே எனக் கொள்ளலாம்..