கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, அக்டோபர் 30, 2010
சொற்ப வாசகர்களுக்கு பிறகு..
*
அமைதி காக்கும்படி
வலியுறுத்துகின்றன
நூலகங்கள்
லட்சம் புத்தகங்கள்
கோடி கதாப்பாத்திரங்கள்
சொற்ப வாசகர்கள்
நூலக நேரம் முடிந்து
கதவுகள்
அடைப்பட்ட பின்
உள்ளிருந்து
ஒரு
படுகளம் போல்
மயானமாகின்றன வராண்டாக்கள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக