சனி, அக்டோபர் 30, 2010

சொற்ப வாசகர்களுக்கு பிறகு..

*
அமைதி காக்கும்படி
வலியுறுத்துகின்றன
நூலகங்கள்

லட்சம் புத்தகங்கள்
கோடி கதாப்பாத்திரங்கள்
சொற்ப வாசகர்கள்

நூலக நேரம் முடிந்து
கதவுகள்
அடைப்பட்ட பின்

உள்ளிருந்து
ஒரு
படுகளம் போல்

மயானமாகின்றன வராண்டாக்கள்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக