புரிதலை அனைவரும் வெளிச்சம் வந்ததாகவே கூறுவர், நீங்கள் புரிதலை ஒரு நிலலாக்குவதன் மூலம், எத்தகைய புரிதல் என்பதை கூறிவிட்டீர்கள், துரோகமென்று, மேலும் புதுமையான "வெயிலை அழுந்த மிதித்த நிழல்" வாக்கியம் மூலம் மினுமினுப்புகள் காட்டிய மயக்கங்களை மூடியபடி அதன் மேல் "துரோகம் என்று புரிதல் நிழல் படிகிறது", அதனால் உண்மை வெளியில் தெரிகிறது என்று கூறுகிறீர்கள். சரியா இளங்கோ? நிறைய புதுமைகள்,அருமை
ஏதாவது கவிதை எழுதறக்கான சாப்ட்வேர வெளிநாட்டுல இருந்து வாங்கி வச்சு இருக்கீங்களா இளங்கோ? இங்க ஒரு நாளைக்கு ஒன்னுக்கே, ஒன்னுக்கு போகவேண்டியிருக்கு நீங்க என்னடான்னா இப்டி பின்றீங்க.சந்தோசமாவும் இருக்கு, பொறாமையாவும் இருக்கு இளங்கோ.
புரிதலை அனைவரும் வெளிச்சம் வந்ததாகவே கூறுவர், நீங்கள் புரிதலை ஒரு நிலலாக்குவதன் மூலம், எத்தகைய புரிதல் என்பதை கூறிவிட்டீர்கள், துரோகமென்று, மேலும் புதுமையான "வெயிலை அழுந்த மிதித்த நிழல்" வாக்கியம் மூலம் மினுமினுப்புகள் காட்டிய மயக்கங்களை மூடியபடி அதன் மேல் "துரோகம் என்று புரிதல் நிழல் படிகிறது", அதனால் உண்மை வெளியில் தெரிகிறது என்று கூறுகிறீர்கள். சரியா இளங்கோ?
பதிலளிநீக்குநிறைய புதுமைகள்,அருமை
ஏதாவது கவிதை எழுதறக்கான சாப்ட்வேர வெளிநாட்டுல இருந்து வாங்கி வச்சு இருக்கீங்களா இளங்கோ?
பதிலளிநீக்குஇங்க ஒரு நாளைக்கு ஒன்னுக்கே, ஒன்னுக்கு போகவேண்டியிருக்கு நீங்க என்னடான்னா இப்டி பின்றீங்க.சந்தோசமாவும் இருக்கு, பொறாமையாவும் இருக்கு இளங்கோ.
உங்களின் அன்புக்கும்..
பதிலளிநீக்குஇந்த எழுத்து அடிப்படையிலான நட்புக்கும் நன்றி கோநா..!
:)