இளங்கோ, பிரிதலின் வலியிலும், வெறுப்பு துளியும் வராத இதயம் , பின்னாளில் இவ்வலியிலிருந்து மலரக் கூடிய மகிழ்ச்சியான நினைவுப் பூக்களை யோசிக்கும் கவிதையோ? ஏனெனில் அந்த மெல்லிய கோடு இருவரையும் சேர்ப்பதைவிட பிரிக்க வரையப்பட்டதாகவே சுட்டுகிறது எனக்கு, அருமை.வலியிலும் வாழ்வின் மீதான நம்பிக்கையின் அறைகூவல் இது. சரியா?
இளங்கோ, பிரிதலின் வலியிலும், வெறுப்பு துளியும் வராத இதயம் , பின்னாளில் இவ்வலியிலிருந்து மலரக் கூடிய மகிழ்ச்சியான நினைவுப் பூக்களை யோசிக்கும் கவிதையோ?
பதிலளிநீக்குஏனெனில் அந்த மெல்லிய கோடு இருவரையும் சேர்ப்பதைவிட பிரிக்க வரையப்பட்டதாகவே சுட்டுகிறது எனக்கு, அருமை.வலியிலும் வாழ்வின் மீதான நம்பிக்கையின் அறைகூவல் இது. சரியா?
அதனால் தான்..அந்த பிரிக்கும் கோட்டில் பூக்கள் பூக்க வேண்டும் என்பதே மழை நோக்கிய அறைகூவலாக மாறுகிறது.
பதிலளிநீக்குசரி தான் கோநா..!