புதன், மார்ச் 31, 2010

மெட்ரோ கவிதைகள் - 44

*
மரணத்தின்
ஒரு பிடி நிழலை ..

நாசியின்
இரு துளை கீழ்
பூசி வைத்திருக்கிறது ..

நகரம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக