*
குறிப்புகளின் மலைமுகட்டிலிருந்து..
ஒரு இரவு..
கால் இடறி..சரிந்தேன்..
பள்ளத்தாக்கு முழுதும்..
ஊனப்பட்ட படிமங்களும்..
குறைப் பிரசவ உவமைகளும்..
அழுகிய நினப் பெருக்கோடு..
புதை மணலென..
உள்ளிழுத்துக் கொண்டு..
என்
மேஜையில் மேலெழும்பி..
காகிகதத்தில்..
துப்பி
மறைந்தது.. என்னை..!
***
காகிகதத்தில்..
பதிலளிநீக்குதுப்பி
மறைந்தது.. என்னை..!
:)