கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
மழை..தொலைகிறது..
*
நீர் சுழித்து
பிரவகிக்கும் சாக்கடையில்
மழை தொலைகிறது..
காகிதக் கப்பல்களை சாக்கிட்டு
கணுக்கால்களைப் பழக்கும்
வித்தை
குழந்தைகளுக்கு மட்டும்
பிடிப்பட்டு விடுகிறது..
அத்தனை
அதட்டல்களையும் மீறி..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக