கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
மெட்ரோ கவிதைகள் - 48
*
பார்வையற்று
பெற்ற நாணயங்களைத்
தடவி எண்ணும் விரல்களில்..
ரேகைகள்...நெளிந்து..
புதையும் நகரத்து அழுக்கில்..
வாழ்வின் அவலத்துக்கு..
துணையாக மட்டுமன்றி..
மௌன சாட்சியாகவும்..
மறு கையில்..தொங்குகிறது
எப்போதும் ஒரு
கைத்தடி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக