கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
மிட்டாய் பொம்மை..
*
உள்ளங்கை விரித்துக் காட்டினான்..
மிட்டாய்ப் பிசுபிசுப்பில்..
சற்று முன்
நான் வரைந்த..
மிக்கி மௌஸ்
இனிப்பில்
நனைந்திருந்தது..
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக