கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
மெட்ரோ கவிதைகள் - 54
*
எலும்பு துருத்தி
நகரும் பசு மாடொன்று..
செய்வதறியாது
மௌனமாய் கடக்கிறது
தெருமுனைப்
பூங்காவை..
அசை போட்டு
நுரைத்தள்ளி
போஸ்டரை நுகர்ந்தபடி..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக