கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
மெட்ரோ கவிதைகள் - 47
*
காரைப் பெயர்ந்த
தெருச் சில்லுகளில்..
கருப்பாய் ஊறிக் கிடக்கிறது..
கொஞ்சம் பொறுமையும்..
நிறைய கோபமும்..
அவற்றை
தண்ணீர் விட்டு
அலம்பிக் கடக்கிறது
உறுமலோடு..
மெட்ரோ லாரி...!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக