புதன், மார்ச் 31, 2010

மெட்ரோ கவிதைகள் - 47

*
காரைப் பெயர்ந்த
தெருச் சில்லுகளில்..

கருப்பாய் ஊறிக் கிடக்கிறது..
கொஞ்சம் பொறுமையும்..
நிறைய கோபமும்..

அவற்றை
தண்ணீர் விட்டு
அலம்பிக் கடக்கிறது
உறுமலோடு..

மெட்ரோ லாரி...!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக