கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
செவ்வக இலையொன்று..
*
மஞ்சள் நிறப் பின்னணியில்..
பச்சை செடியை
சிறைப் பிடித்து..
பாத்ரூமில் துளிர்த்திருந்த
செவ்வக டைல்ஸின்..
கீழ் முனைக் கூர்மையில்..
இலையொன்று
உடைந்திருந்தது..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக