கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மார்ச் 30, 2010
உள்ளடங்கி அமிழும் முதல் வளையம்..
*
மௌனப் பூக்களின்
மொக்கு
வெடிப்பொலியில்
நறுமணம் நாறும்
இருள் வெளியின்
முதல் வளையமென
விரிந்தகலும்..
கண்ணகப்படா ரகசியங்களும்
உள்ளடங்கி அமிழும்
காட்சிகளும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக