கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மார்ச் 30, 2010
நுண்ணியப் புள்ளியென பசலை..
*
மதிலிடைப் பரவும்
பாசிக் கிளைகளில்
நுண்ணியப் புள்ளியென
பசலையாகிறது
உனையெண்ணி
ஒரு
உவமை..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக