செவ்வாய், மார்ச் 30, 2010

நுண்ணியப் புள்ளியென பசலை..

*

மதிலிடைப் பரவும்
பாசிக் கிளைகளில்

நுண்ணியப் புள்ளியென
பசலையாகிறது

உனையெண்ணி
ஒரு
உவமை..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக