புதன், மார்ச் 31, 2010

மெட்ரோ கவிதைகள் - 46

*
நகரத்தின்
பகல் மீதலையும் வெயிலை

கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறது..

நடைபாதை யோரம்
தவறிப் போய் முளைத்துவிட்ட

சிறு செடியின் நிழல்..!

****

1 கருத்து: