செவ்வாய், மார்ச் 30, 2010

செதில்கள்..

*

மனச் சிடுக்குகளைச்
சீவி சீவி
செதில்களாய்
திருகி வைத்திருக்கிறது
மௌனம்..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக