கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
சாம்பல் நிற வனம்..
*
தலையணை உறையில்..
சிரிக்கும் கரடிகளைக்
கட்டிப் பிடித்து தூங்குகிறாள்
சிறுமி..!
அவள் வனத்தில்
வர்ணங்களை கூட்ட முயலுகிறது..
சாம்பல் நிறக்
கனவொன்று..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக