புதன், மார்ச் 31, 2010

சாம்பல் நிற வனம்..

*

தலையணை உறையில்..
சிரிக்கும் கரடிகளைக்
கட்டிப் பிடித்து தூங்குகிறாள்
சிறுமி..!

அவள் வனத்தில்
வர்ணங்களை கூட்ட முயலுகிறது..
சாம்பல் நிறக்
கனவொன்று..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக