புதன், மார்ச் 31, 2010

வெளியேற்றம்..

*

நிதானமாக படியிறங்கி
வெளியேறும்..
மாடிக் கழுவிய நீரில்..

மிதந்தபடி நகர்கிறது..

நேற்று
எழுதி..சரிவராமல்..
கசக்கி எறிந்த

பாதிக் கவிதை தாங்கிய
காகித சுருட்டல்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக