கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
வெளியேற்றம்..
*
நிதானமாக படியிறங்கி
வெளியேறும்..
மாடிக் கழுவிய நீரில்..
மிதந்தபடி நகர்கிறது..
நேற்று
எழுதி..சரிவராமல்..
கசக்கி எறிந்த
பாதிக் கவிதை தாங்கிய
காகித சுருட்டல்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக