புதன், மார்ச் 31, 2010

காத்திருப்பின் ருசி..

*

நாவைச் சுழற்றி
தன் ருசியை
பாதத்தில் நக்கிப் பார்க்கும்
பூனை

வலைக்குள்
காது விடைக்க
காத்திருக்கிறது

ஒற்றை எலி..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக