கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
மெட்ரோ கவிதைகள் - 45
*
கைவிடப்பட்ட மூதாட்டி..
கோல் ஊன்றி..
முதுகு வளைந்து
யாசிக்கிறாள்..
போவோர் வருவோரின் கருணையை..
நகரம்..
பாக்கெட்டிலோ
கைப்பேசியின் வாயிலோ..
தம்
கைகளை நுழைத்துக் கொள்ளும்
லாவகத்தோடு..
கடந்து போகிறது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக