கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
என்னைத் துடிக்க செய்து..
*
பேருந்தின்
முன்புறமேறிப் புறப்பட்ட..
அந்தித் தென்றல்..
ஜன்னலோரம் தூங்கும்
அவள் துப்பட்டாவைத் தட்டி
கண்டக்டரைக் கடந்து..
என் சட்டைக் காலரைத்
துடிக்கச் செய்து..
படியிறங்கி..
எங்கோ போகிறது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக