கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
வரலாற்றின் கர்ப்பத்தில் உறைகிறது..ரத்த நதி..
*
சதைத் துளையிலிருந்து
வெளியேறும்
ரத்த நதி
உறைகிறது
வரலாற்றின் கர்ப்பத்தில்
கெட்டித்த உருளையென..
டி.என்.ஏ - கட்டுமானத்தில்
அடுக்கடுக்காய்
செருகப்பட்டிருக்கிறது
ஒரு
இனப்படுகொலையின்
புள்ளி விபரம்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக