கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
காயும் நெல் கொத்தும்..குருவி..
*
துள்ளும்
வால் சிடுக்கோடு..
காயும் நெல் கொத்தும்..
குருவி..
சிமன்ட் தரை வெயிலைப்
பொத்தலிடுகிறது..
ஒவ்வொரு முறையும்
தன் சிறு அலகால்..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக