கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
ரகசியமாய்..
*
இரண்டு புள்ளிகளுக்கு
நடுவே..
பயணிக்கும் சொற்களில்..
ஊர்ந்து
ரகசியமாய்
முதுகிலேறிக் கொள்கின்றன..
உருவங்களும்
படிமங்களும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக