கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
இழை அறுபட்ட வாசனை..
*
அவளின் பிரத்யேக
வாசனை இழந்தபடி..
கொடியில் காயும்
மஞ்சள் வர்ண துண்டின் மீதமர்ந்த
குருவியொன்று..
இழை அறுபட்ட
நூல் பிசிரை..
கொத்தி இழுக்கிறது..
எதன் பொருட்டோ..!
****
1 கருத்து:
கவிதன்
8 ஏப்ரல், 2010 அன்று PM 5:07
cute!
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
cute!
பதிலளிநீக்கு