புதன், மார்ச் 31, 2010

இழை அறுபட்ட வாசனை..

*

அவளின் பிரத்யேக
வாசனை இழந்தபடி..
கொடியில் காயும்
மஞ்சள் வர்ண துண்டின் மீதமர்ந்த
குருவியொன்று..

இழை அறுபட்ட
நூல் பிசிரை..
கொத்தி இழுக்கிறது..
எதன் பொருட்டோ..!

****

1 கருத்து: