புதன், மார்ச் 31, 2010

நதியென நுழையும் மண் சேறு..!

*

மதிர் சுவர்களின்
பாசிப் படர்வில்..
வழியும் மழை நீரின்
பச்சை வர்ணங்களை..

ஏந்திக் கொண்டு..

எறும்பின் புற்றுக்குள்..
நதியென நுழையும்..
மண் சேறு...

தேங்கி நிரம்புகிறது..
சிறு குளமாக..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக