கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
வெயில் - நிழல் மற்றும் ஒரு சலனம்..
*
மஞ்சள் நிறம் மெழுகும் வெயில் வழிந்து..
கருஞ்சாம்பல் நிழலொன்று..
குறுகிய நதியென
ஒழுகி..
சமையலறையின்..
அழுக்கு நீர் பொந்தில்..
சலனமற்று
வெளியேறுகிறது..
என் கவனங்களை இழுத்துக் கொண்டு...
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக