கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
மெட்ரோ கவிதைகள் - 52
*
அரசு கட்டிடத்தின்
வெளிப்புறத்தில்..
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடும்
கேபிள் வயர்கள் மீதமர்ந்து
காகங்கள் கரைகின்றன..
களைத்து விட்ட
ஊழியர்கள்
சூடாக வடை சாப்பிட
கதைத்தபடி நகர்கிறார்கள்
கேண்ட்டீன் நோக்கி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக