புதன், மார்ச் 31, 2010

மெட்ரோ கவிதைகள் - 52

*
அரசு கட்டிடத்தின்
வெளிப்புறத்தில்..
குறுக்கும் நெடுக்குமாய்
ஓடும்
கேபிள் வயர்கள் மீதமர்ந்து

காகங்கள் கரைகின்றன..

களைத்து விட்ட
ஊழியர்கள்
சூடாக வடை சாப்பிட
கதைத்தபடி நகர்கிறார்கள்
கேண்ட்டீன் நோக்கி..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக