புதன், மார்ச் 31, 2010

திரள்..

*

உன்
உதடுகளின் ஈரம் பட்ட
சொற்கள்..

நெஞ்சுக்கூட்டுக்குள்
திரள்கிறது..
வாழ்வதாக சொல்லித்திரியும்
என் தாகத்தில்..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக