கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
திரள்..
*
உன்
உதடுகளின் ஈரம் பட்ட
சொற்கள்..
நெஞ்சுக்கூட்டுக்குள்
திரள்கிறது..
வாழ்வதாக சொல்லித்திரியும்
என் தாகத்தில்..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக