கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
நட்சத்திரங்களைப் பூசும் வெளிச்ச சரடுகள்..
*
என் நிர்வாணத்தின் மீது கவியும்
நாகரீக இழையின்
வெளிச்ச சரடுகள்..
நட்சத்திரங்களைப் பூசுகின்றன
என்
இரவின் சாளரத்திலும்
பகலின் உப்பரிகையிலும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக