புதன், மார்ச் 31, 2010

தலைவாசல்..

*

ஒரு கவிதையிலிருந்து
இன்னொரு
கவிதைக்குள் நுழைந்து கொள்ள..

கதவு திறந்துவிடுகிறது..
ஒரு தலைப்பு..!

***

2 கருத்துகள்: