புதன், மார்ச் 31, 2010

மோதிச் சிதறும் பொருட்டு..இடறும் தருணங்கள்..

*

மன நதியில்
கவிழ்ந்தபடி நகருகிறது மௌனம்..
பற்றிக் கொண்டு கரையேறி விட..
காரண நுனியேதும்
மிதப்பிதில்லை கூடவே..

மோதிச் சிதறும் பொருட்டு

இடறும் தருணங்களின்
சொரசொரப்பில்..

குமிழ் நுரைத்து ஒதுங்குகிறது..
தயக்கமெனவும்..
திணறலோடு..மரணமெனவும்..

சந்தர்ப்பங்கள்..!

****

1 கருத்து:

  1. குமிழ் நுரைத்து ஒதுங்குகிறது..
    தயக்கமெனவும்..
    திணறலோடு..மரணமெனவும்..///

    simply superb na

    பதிலளிநீக்கு