*
மன நதியில்
கவிழ்ந்தபடி நகருகிறது மௌனம்..
பற்றிக் கொண்டு கரையேறி விட..
காரண நுனியேதும்
மிதப்பிதில்லை கூடவே..
மோதிச் சிதறும் பொருட்டு
இடறும் தருணங்களின்
சொரசொரப்பில்..
குமிழ் நுரைத்து ஒதுங்குகிறது..
தயக்கமெனவும்..
திணறலோடு..மரணமெனவும்..
சந்தர்ப்பங்கள்..!
****
குமிழ் நுரைத்து ஒதுங்குகிறது..
பதிலளிநீக்குதயக்கமெனவும்..
திணறலோடு..மரணமெனவும்..///
simply superb na